கொவிட்-19 தொற்று கவலைகள் காரணமாக கட்டாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
குறித்த தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தூதரக கடமைகள் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
எனவே சேவை பெறுநர்கள் அவசர சேவைகளுக்காக (+974) 77388977 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM