ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீது இரண்டு நாள் விவாதம்

Published By: Vishnu

12 Jan, 2022 | 08:07 AM
image

பாராளுமன்றத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆற்றவுள்ள கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தை எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரையுடன் ஆரம்பமாக உள்ளது.

அதுதொடர்பாக கலந்துரையாடும் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.

இதன்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றவுள்ள கொள்கை விளக்க உரை தொடர்பில் இரண்டு நாட்கள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை பெற்றுத்தருமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரால் சபாநாயகரிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்காது...

2025-04-19 17:50:52