கலாநிதி சுபாஷினி பத்மநாதனின் பரத நாட்டிய நிகழ்ச்சி நேரலையில்

Published By: Digital Desk 3

10 Jan, 2022 | 03:23 PM
image

பிரபல பரத நாட்டியக் கலைஞரும் அறிஞருமான, கலாநிதி சுபாஷினி பத்மநாதன், விரிவுரை மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சியை கதம்பம் என்ற தலைப்பில் நேரலையில் நடத்துகின்றார்.

ஜனவரி 14, 2022 வெள்ளிக்கிழமை அன்று வரும் மகர சங்கராந்தி (தைப்பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை மாலை 6.00 மணிக்கு கீழ்வரும் இணைப்பினூடு கண்டு களிக்கலாம்.

SVCC, Colombo FACEBOOK பக்கத்தில் https://www.facebook.com/ICCRSriLanka

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56