பிரபல பரத நாட்டியக் கலைஞரும் அறிஞருமான, கலாநிதி சுபாஷினி பத்மநாதன், விரிவுரை மற்றும் பரத நாட்டிய நிகழ்ச்சியை கதம்பம் என்ற தலைப்பில் நேரலையில் நடத்துகின்றார்.
ஜனவரி 14, 2022 வெள்ளிக்கிழமை அன்று வரும் மகர சங்கராந்தி (தைப்பொங்கல்) பண்டிகையை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை மாலை 6.00 மணிக்கு கீழ்வரும் இணைப்பினூடு கண்டு களிக்கலாம்.
SVCC, Colombo FACEBOOK பக்கத்தில் https://www.facebook.com/ICCRSriLanka
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM