ஈழத்தின் முக்கிய இலக்கிய ஆளுமையான டொமினிக் ஜீவா ஞாபகார்த்தமாக வழங்கப்படவிருக்கும் மல்லிகை ஜீவா விருது 2022, ஈழத்தின் சிறுகதை ஆளுமையான க.கோபாலப்பிள்ளைக்கு வழங்கப்படவுள்ளது.
இவ்விருது வழங்கல் 28 ஆம் திகதி பிம்பங்கள் வழியே நடைபெறும். முதலாவது டொமினிக் ஜீவா நினைவேந்தல் நிகழ்வில் வழங்கப்படும்.
க.கோபாலப்பிள்ளை டொமினிக் ஜீவா போல் சாதி அரசியலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் படைப்புகளை படைத்து வருபவர் என்பது குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM