மேல் மாகாணத்தில் 1,779 சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Published By: Vishnu

10 Jan, 2022 | 11:23 AM
image

மேல் மாகாணத்தில் பொதுமக்கள் முறையாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றார்களா என்பதை கண்காணிக்கும் பொலிஸாரின் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் போக்குவரத்து பொலிஸாரினால் மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

967 போக்குவரத்து பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் மொத்தமாக 3,970 மோட்டார் சைக்கிள்களும், 3,420 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத 1,779 சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56