மேல் மாகாணத்தில் பொதுமக்கள் முறையாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றார்களா என்பதை கண்காணிக்கும் பொலிஸாரின் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் போக்குவரத்து பொலிஸாரினால் மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
967 போக்குவரத்து பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் மொத்தமாக 3,970 மோட்டார் சைக்கிள்களும், 3,420 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத 1,779 சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM