மூதூரில் கனரக வாகனம் - பஸ் மோதி விபத்து ; 27 பேர் வைத்தியசாலையில்

Published By: Vishnu

10 Jan, 2022 | 10:56 AM
image

திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை 7.35 மணியளவில் மூதூர் -மட்டக்களப்பு பிரதான வீதியின் பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்றும் கன ரக வாகனமும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால் இரண்டு வாகனங்களினதும் சாரதிகள் உள்ளடங்கலாக மொத்தம் 27 பேர் காயமடைந்துள்ள நிலையில் மூதூர் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனல் 4 தொலைக்காட்சியிடம் ராஜபக்ஷர்கள் நஷ்டஈடு...

2023-09-27 15:54:32
news-image

பாணந்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சை...

2023-09-27 17:34:31
news-image

2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத்...

2023-09-27 16:19:07
news-image

வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் பூரண ஆதரவை...

2023-09-27 21:50:31
news-image

முள்ளிவாய்க்காலில் புலிகளின் பொருட்களைத்தேடி 3 ஆவது...

2023-09-27 17:31:08
news-image

இலங்கை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற தவறிவிட்டது...

2023-09-27 18:01:44
news-image

பயணச்சீட்டின்றி ரயிலில் பயணிப்பவர்களிடம் சோதனை நடவடிக்கையை...

2023-09-27 17:47:28
news-image

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்...

2023-09-27 21:51:17
news-image

கட்டாரிலிருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய நபர்...

2023-09-27 21:53:11
news-image

யாழ். சுன்னாகத்தில் வீடு புகுந்து 13...

2023-09-27 17:18:30
news-image

இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நியமனம்

2023-09-27 16:51:12
news-image

மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க...

2023-09-27 22:00:47