திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்துச் சம்பவம் இன்று காலை 7.35 மணியளவில் மூதூர் -மட்டக்களப்பு பிரதான வீதியின் பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்றும் கன ரக வாகனமும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனால் இரண்டு வாகனங்களினதும் சாரதிகள் உள்ளடங்கலாக மொத்தம் 27 பேர் காயமடைந்துள்ள நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM