இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதுவதற்காக சிம்பாப்வே அணி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆட்டங்கள் ஜனவரி 18 மற்றும் ஜனவரி 21 ஆம் திகதிகளில் அதே மைதானத்தில் நடைபெறும்.
கொவிட்-19-க்கு எதிரான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் மூடிய கதவுகளின் கீழ் இந்த போட்டிகள் பகல் - இரவு ஆட்டங்களாக இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM