இந்தியாவுக்கு தோல்வியா?

Published By: Digital Desk 2

09 Jan, 2022 | 08:34 PM
image

ஹரிகரன்

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பாக இந்தியாவுடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுக்களில் இணக்கப்பாடு ஏற்பட்டு, திடீரென கடந்த வியாழக்கிழமை அதுதொடர்பான உடன்பாடும் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

பல மாதங்களுக்கு முன்னர், இந்தியாவுடனான பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விரைவில் எண்ணெய் தாங்கிகள் இலங்கையின் வசமாகிவிடும் என்றும் கூறியிருந்தார் அமைச்சர் உதய கம்மன்பில. அப்போது இந்தியா அதனை நிராகரித்திருந்தது.

எனினும், தற்போது, இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் கம்மன்பில கூறியிருப்பதை இந்தியா மறுக்கவில்லை.

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதிகளில் உள்ள, 14 தாங்கிகளை லங்கா ஐ.ஓ.சி க்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கவும், 24 தாங்கிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அபிவிருத்தி செய்யவும், எஞ்சிய 61 தாங்கிகளை இரு நாடுகளும் இணைந்து உருவாக்கும் - திருகோணமலை எரிபொருள் முனைய நிறுவனத்தின் - மூலம் அபிவிருத்தி செய்வதற்கும் அமைச்சரவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துடன் உடன்பாடும் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. குறித்த கூட்டு நிறுவனத்தில் 51 சதவீத உரிமையை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், 49 சதவீத உரிமையை லங்கா ஐ.ஓ.சி யும் கொண்டிருக்கும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு சாவுமணி அடிக்கவே...

2023-06-04 18:17:23
news-image

திறக்கப்படாத புதுடில்லி கதவு

2023-06-04 18:53:26
news-image

செங்கோல் ஏந்திய இந்திய புதிய பாராளுமன்றம்...

2023-06-02 14:15:30
news-image

மகனை கண்டுபிடிக்க உதவுங்கள் - உடலையாவது...

2023-06-03 15:10:40
news-image

கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின் பொருளாதார...

2023-06-02 21:15:04
news-image

திடீரென ஏற்பட்ட வீழ்ச்சி

2023-06-02 10:19:49
news-image

'லிபரேஷன் ஒபரேஷன்' : 36 ஆண்டுகளுக்கு...

2023-06-02 09:16:45
news-image

வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்

2023-06-01 15:31:15
news-image

இலங்கை பல்கலைக்கழகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ...

2023-06-01 14:44:30
news-image

சிரிப்பதற்கு உரிமையில்லை

2023-05-31 16:56:52
news-image

நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து...

2023-05-31 16:00:00
news-image

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்

2023-05-31 14:24:50