கசிப்பு, மதுபான விற்பனையில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது 

Published By: Digital Desk 4

09 Jan, 2022 | 01:06 PM
image

மட்டக்களப்பு,  வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி புதுமண்டபத்தடியிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த இரு வீடுகளை பொலிசார்  நேற்று சனிக்கிழமை (8) முற்றுகையிட்டு அங்கு இருந்த தாயும் மகளையும் கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.  

மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் வீடு தீக்கிரை - இரு பெண்கள் உட்பட 7 பேர் கைது  | Virakesari.lk

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று மாலை  குறித்த பகுதியிலுள்ள இரு வீடுகளை முற்றுகையிட்டபோது ஒரு வீட்டில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 5 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.

அத்துடன் அருகிலிருந்த  வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அரச மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த பெண் ஒருவரை மதுபானத்துடன் கைது செய்தனர்.

இதில் கைதுசெய்யப்பட்ட இருவரும் தாயையும், மகளையும்  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37