வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கென பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விஷேட கொவிட்-19 தடுப்பூசி மையம் ஒன்றை இலங்கை விமானப்படை ஸ்தாபித்துள்ளது.
24x7 என்ற அடிப்படையில் 24 மணித்தியாலங்கள் இந்த விஷேட கொவிட்-19 தடுப்பூசி மையம் செயற்படுவதாக இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்ஹ எமது பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருகைத்தரும் இலங்கையர்களில் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்கள் பைசர் தடுப்பூசியை விமான நிலையத்திலேயே மிக இலகுவாக பெற்றுக் கொள்ளும் பொருட்டே இந்த புதிய தடுப்பூவி மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM