நாடு திரும்பும் இலங்கையர்களுக்காக விமான நிலையத்தில் தடுப்பூசி நிலையம்

Published By: Vishnu

07 Jan, 2022 | 03:34 PM
image

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கென பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விஷேட கொவிட்-19 தடுப்பூசி மையம் ஒன்றை இலங்கை விமானப்படை ஸ்தாபித்துள்ளது.

May be an image of 2 people

24x7 என்ற அடிப்படையில் 24 மணித்தியாலங்கள் இந்த விஷேட கொவிட்-19 தடுப்பூசி மையம் செயற்படுவதாக இலங்கை விமானப் படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்ஹ எமது பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருகைத்தரும் இலங்கையர்களில் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ள முடியாமல் போனவர்கள் பைசர் தடுப்பூசியை விமான நிலையத்திலேயே மிக இலகுவாக பெற்றுக் கொள்ளும் பொருட்டே இந்த புதிய தடுப்பூவி மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02