எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் டின்களிலும் பாதுகாப்பு முத்திரை/ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் பல கட்டங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க குறிப்பிட்டார்.
ஜனவரி 3 ஆம் திகதி முதல் நாட்டில் உரிமம் பெற்ற மதுபான ஆலைகள் மதுபான போத்தல்கள் மற்றும் டின்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய முத்திரைகள் ஒட்டப்பட்ட மதுபான போத்தல்கள் சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டதன் பின்னர் , பழைய மதுபான போத்தல்களை விற்பனை செய்து நிறைவு செய்வதற்கு ஏப்ரல் முதலாம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM