மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று இரவு தொடக்கம் பெய்து வரும் அடை மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
மட்டக்களப்பு பிரதேசத்தின் தாழ்நில பகுதிகளான பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் மட்டக்களப்பு நகர் புறத்தில் உள்ள பல இடங்களும் நீரினால் மூழ்கியுள்ளன.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பாதைகளும் நீரில் மூழ்கி இருப்பதன் காரணமாக போக்குவரத்திற்கு மக்கள் பெரும் அசௌகரியங்களை ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM