பதுளை வாகன விபத்தில் ஒருவர் பலி : வாகன சாரதி கைது

Published By: Digital Desk 4

03 Jan, 2022 | 11:49 AM
image

பதுளையில் லொறியொன்றினால் மோதுண்ட பாதசாரி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திரம் - துவிச்சக்கரவண்டி மோதிய விபத்து ; விவசாயி பலி, உழவு இயந்திர  சாரதி கைது | Virakesari.lk

பதுளைப் புறநகர்ப் பகுதியான கைலகொடை என்ற இடத்திலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 53 வயதான குறித்த பாதசாரியின் சடலம், பதுளை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து லொரியின் சாரதியை பதுளைப் பொலிசார் கைது செய்துள்ள நிலையில், குறித்த நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பதுளைப் பொலிசார் மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17