பதுளை வாகன விபத்தில் ஒருவர் பலி : வாகன சாரதி கைது

Published By: Digital Desk 4

03 Jan, 2022 | 11:49 AM
image

பதுளையில் லொறியொன்றினால் மோதுண்ட பாதசாரி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திரம் - துவிச்சக்கரவண்டி மோதிய விபத்து ; விவசாயி பலி, உழவு இயந்திர  சாரதி கைது | Virakesari.lk

பதுளைப் புறநகர்ப் பகுதியான கைலகொடை என்ற இடத்திலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 53 வயதான குறித்த பாதசாரியின் சடலம், பதுளை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து லொரியின் சாரதியை பதுளைப் பொலிசார் கைது செய்துள்ள நிலையில், குறித்த நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பதுளைப் பொலிசார் மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19