ஏழு முறை பலோன் டி'ஓர் விருது வென்ற லியோனல் மெஸ்ஸி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
திங்கள்கிழமை இரவு நடைபெறும் பிரெஞ்சு கோப்பை ஆட்டத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணியில் நான்கு வீரர்களில் லியோனல் மெஸ்ஸியும் ஒருவராக தற்சமயம் மாறியுள்ளார்.
நான்கு வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் உரிய சுகாதார நெறிமுறைகளுக்கு உட்பட்டுள்ளனர் என்று பாரிஸ் செயின்ட்-ஜேர்மைன் அணி நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM