(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைவாக நிதியமைச்சரின் அனுமதியுடன் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றிற்கான விசேட வர்த்தக பொருள் வரியை ஒரு கிராமிற்கு30 ருபா என்ற அடிப்படையில் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்கும் நோக்கில் இவ்வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய 2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க வர்த்தக பொருள் வரிச்சட்டத்தின் 2ஆவது அத்தியாயத்திற்கமைய 2260 கீழ் 72 இலக்கத்திலான வர்த்தமானி நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM