புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021 கலாசாரப் போட்டத்தொடரில் அமரர் திருமதி ஜெயமணி ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றொருக்கான பரிசளிப்பு விழா கடந்த வாரம் கொழும்பு-11 கதிரேசன் வீதியிலுள்ள ஸ்ரீகதிரேசன் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புரவலர் ஹாசிம் உமர், முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்.எஸ்.ராகவன் சார்பாக டாக்டர் கதிரவேற்பிள்ளையிடம் பரிசில்களையும் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற பதுளை பி. ஜெயப்பிரியா மற்றும் புர்கான் பி இப்திகார் ஆகியோருக்கும் பரிசில்களையும் வழங்கினார்.
கலைஞர்களுக்கு ஒய்வூதியம் பெறுவதற்கான சிபார்சு பெயர் பட்டியலை வட்டத்தின் நிர்வாகிகள் கையளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM