புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021 கலாசாரப் போட்டித் தொடரின் பரிசளிப்பு

Published By: Digital Desk 2

31 Dec, 2021 | 07:03 PM
image

புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021 கலாசாரப் போட்டத்தொடரில் அமரர் திருமதி ஜெயமணி ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றொருக்கான பரிசளிப்பு விழா கடந்த வாரம் கொழும்பு-11 கதிரேசன் வீதியிலுள்ள ஸ்ரீகதிரேசன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புரவலர் ஹாசிம் உமர், முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்.எஸ்.ராகவன் சார்பாக டாக்டர் கதிரவேற்பிள்ளையிடம் பரிசில்களையும் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற பதுளை பி. ஜெயப்பிரியா மற்றும் புர்கான் பி இப்திகார் ஆகியோருக்கும் பரிசில்களையும் வழங்கினார். 

கலைஞர்களுக்கு ஒய்வூதியம் பெறுவதற்கான சிபார்சு பெயர் பட்டியலை வட்டத்தின் நிர்வாகிகள் கையளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் “மலையகத் தேசியம்...

2025-11-12 10:43:52
news-image

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு மகளிருக்குப்...

2025-11-11 17:22:27
news-image

வெள்ளவத்தையில் புதிதாக திறக்கப்பட்ட வீரகேசரி விளம்பர...

2025-11-11 14:19:39
news-image

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் பொறுப்புக்கூறலும் ;...

2025-11-11 11:05:45
news-image

இலங்கை - இந்திய 'சமஸ்கிருத மஹோத்ஸவம்'...

2025-11-10 17:27:52
news-image

பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை நிறைவு...

2025-11-10 17:23:50
news-image

சுவிற்ஸர்லாந்தில் தோ இத்தோசுக்காய் கராத்தே சுற்றுப்போட்டி

2025-11-10 16:18:16
news-image

பயிற்சிகளமாக பரிணமித்த ஹைக்கூ  கவியரங்கம் 

2025-11-10 07:14:11
news-image

குளோபல் வர்த்தக மாநாட்டிற்கு நியூ சவுத்...

2025-11-08 19:57:18
news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50
news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45