பதுளை ஹல்துமுல்லையில் “கெப்” ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐந்து பேர் படுகாயங்களுடன் ஹல்துமுல்லை மற்றும் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து (இன்று) 31-12-2021 இடம்பெற்றுள்ளது.
பெல்மடுல்லையிலிருந்து நுவரெலியாவிற்கு சென்று கொண்டிருந்த “கெப்” ரக வாகனம், பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயங்களுக்குள்ளான 5 பேரில், நான்கு பேர் ஹல்துமுல்ல அரசினர் வைத்தியசாலையிலும், ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து ஹல்துமுல்ல பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM