புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நிறைவுக்கு வந்தது

Published By: Vishnu

28 Dec, 2021 | 08:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த  ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில்  கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக புகையிரத திணைக்களம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கு இணங்கவே போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் நாளை முதல் வழமையான சேவையில் ஈடுப்படுவார்கள். புகையிரத பயணிகள் நாளை முதல் பயணச்சீட்டு பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை...

2023-12-07 17:37:22
news-image

ஐ.நா. சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியுடன்...

2023-12-07 17:57:20
news-image

முல்லை. கரியல் வயல், சுண்டிக்குளம் பிரதேசவாசிகள்...

2023-12-07 17:44:58
news-image

வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எமது வளங்களை...

2023-12-07 16:44:34
news-image

தலவத்துகொட கிம்புலாவல வீதியோர உணவு கடைகளை...

2023-12-07 16:58:52
news-image

சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்ளுமாறும், பொது மக்கள்...

2023-12-07 16:51:10
news-image

கொடிகாமம் வீதியில் இளைஞரை தாக்கிவிட்டு, வீடு...

2023-12-07 15:36:45
news-image

பொல்கொட ஆற்றில் குதித்து உயிருக்குப் போராடியவர்...

2023-12-07 15:37:57
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-12-07 15:10:59
news-image

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் விற்பனை...

2023-12-07 15:14:49
news-image

ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை

2023-12-07 14:40:24
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் ஜஹ்ரான்...

2023-12-07 14:17:35