மேல் மாகாணத்தில் 1,749 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை

Published By: Vishnu

27 Dec, 2021 | 10:01 AM
image

மேல் மாகாணத்தில் உரிய முறையில் முகக் கவசம் அணியத் தவறிய 1,749 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அமுல்படுத்தும் பணிகள் நேற்று 737 பொலிஸ் நடமாடும் ரோந்து பிரிவு அதிகாரிகளின் பங்களிப்புடன் நடத்தப்பட்டது.

இதன்போது 3,012 மோட்டார் சைக்கிள் சாரதிகளையும், 2,439 முச்சக்கர வண்டி சாரதிகளையும் மற்றும் 7,352 பாதசாரிகளையும் பொலிஸார் கண்கணித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44