இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதை நிறுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
ஆர்ப்பாட்டகாரர்கள் இன்று (24) மாவட்ட செயலகத்தை முடக்கியுள்ளதோாடு, வீதியை மறித்து வீதியில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலும், போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM