காரைதீவில் 'கலைஞர் சுவதம்' கௌரவிப்பு விழா

Published By: Digital Desk 2

23 Dec, 2021 | 01:13 PM
image

கலாசார திணைக்களமும், காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் 'கலைஞர் சுவதம் 'கலைஞர்களை கெளரவப்படுத்துகின்ற நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர்  சிவ. ஜெகராஜன் தலைமையில் அண்மையில்   இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி .எம் றின்ஸான், கலாசார உத்தியோகத்தர் ம. சதாகரன், கலாசார பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம் .மனோகரன்,அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வி.விக்னேஸ்வரன்  ,சிவலோஜினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலைஞர்களுக்கான பாராட்டு விருதுகளும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கெளரவப்படுத்தப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35