சர்வதேச நிதி நகருக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Published By: Priyatharshan

01 Oct, 2016 | 01:00 PM
image

(சசி)

கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச நிதி நகர திட்டத்திற்கு எதிராக நீர்கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வார்ப்பாட்டம் இன்று காலை  10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை கம்மல் தொட்ட தொடக்கம் மோதர வரையில்  வசிக்கும்  மீனவ பொதுமக்களாலால் ஒன்றிணைத்து  நடாத்தப் பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30