(சசி)
கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச நிதி நகர திட்டத்திற்கு எதிராக நீர்கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வார்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை கம்மல் தொட்ட தொடக்கம் மோதர வரையில் வசிக்கும் மீனவ பொதுமக்களாலால் ஒன்றிணைத்து நடாத்தப் பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM