கிண்ணியா அல் ஹிதாயா மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் கட்டிடத்தில் உள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஏ.எச்.பைரூஸ் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் நேற்று (22) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கட்டிடத்தின் ஜன்னல்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின் உள்ள சூத்திரதாரியை கண்டு பிடிக்க வேண்டும் அண்மையில் சங்க நிருவாக தெரிவு இடம்பெற்றது.
குறித்த கட்டிடத்தில் இரவு 10 மணிக்கு பின்னரே இருந்து விட்டு சென்றேன் இவ்வாறான நாசகார வேலைகளை செய்து விட்டுச் சென்றுள்ளனர் எனவும் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள மீனவ சங்க கட்டிடமே இவ்வாறு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM