கிண்ணியாவில் இனந்தெரியாத கும்பலால் மீனவ சங்க கட்டிடம் உடைப்பு

Published By: Digital Desk 4

22 Dec, 2021 | 09:02 PM
image

கிண்ணியா அல் ஹிதாயா மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் கட்டிடத்தில் உள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஏ.எச்.பைரூஸ் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் நேற்று (22) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்டிடத்தின் ஜன்னல்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. 

இதன் பின் உள்ள சூத்திரதாரியை கண்டு பிடிக்க வேண்டும் அண்மையில் சங்க நிருவாக தெரிவு இடம்பெற்றது.

குறித்த கட்டிடத்தில் இரவு 10 மணிக்கு பின்னரே இருந்து விட்டு சென்றேன் இவ்வாறான நாசகார வேலைகளை செய்து விட்டுச் சென்றுள்ளனர் எனவும் மேலும் தெரிவித்தார். 

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள மீனவ சங்க கட்டிடமே இவ்வாறு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42
news-image

நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 03:16:05
news-image

சர்வதேசத்தின் மத்தியில் பாதுகாப்பு படையினரை காட்டிக்...

2025-03-24 03:09:11
news-image

சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது...

2025-03-24 03:04:35
news-image

ஐ.தே.க. உறுப்பினர்களுடன் இணைந்து சபைகளை நிறுவுவோம்...

2025-03-24 03:02:35
news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20