டிசம்பர் 26 முதல் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில்

Published By: Vishnu

21 Dec, 2021 | 07:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத  நிலைய பொறுப்பதிகாரிகள் சேவையில் நிலவும் பல்வேறு குறைபாடுகளுக்கு தீர்வு கோரி புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

சுமார் 700 புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பல வருடகாலமாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. கனிஷ்ட புகையிரத சேவையாளர் பதவி வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை உள்ளிட்ட பல பிரச்சினைகள் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்திற்குள் காணப்படுகிறது.

பிரச்சினைகள் குறித்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினரிடமும்,போக்குவரத்து துறை அமைச்சரிடமும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53
news-image

நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் :...

2023-10-02 16:28:19