தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கலந்துக்கொண்ட நிமாலி லியனாராச்சி புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மூன்றாவது நாளான இன்று பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியின் போதே குறித்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இவர் போட்டி தூரத்தை 2 நிமிடங்கள் மற்றும் 3.5 செக்கன்களில் நிறைவுசெய்து இசாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் 1992 ஆம் ஆண்டு போட்டி தூரத்தை 2 நிமிடங்கள் மற்றும் 3.85 செக்கன்களில் நிறைவுசெய்து தம்மிகா மெனிகா சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM