இன்று (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை அதிகரிப்பின்படி;
- ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது (20 ரூபாவினால்).
- ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 184 ரூபாவிலிருந்து 207 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது (23 ரூபாவினால்).
- ஒடோ டீசல் ஒரு லீட்டர் 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது (10 ரூபாவினால்).
- சூப்பர் டீசல் 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது (15 ரூபா).
- மண்ணெண்ணெய் 77 ரூபாவிலிருந்து 87 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது (10 ரூபாவினால்).
இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
புதிய விலை அதிகரிப்பின்படி;
- ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது (20 ரூபாவினால்).
- ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 184 ரூபாவிலிருந்து 210 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது (26 ரூபாவினால்).
- ஒடோ டீசல் ஒரு லீட்டர் 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது (10 ரூபாவினால்).
- சூப்பர் டீசல் 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது (15 ரூபா).
- மண்ணெண்ணெய் 77 ரூபாவிலிருந்து 87 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது (10 ரூபாவினால்).
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM