திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

20 Dec, 2021 | 10:05 PM
image

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இளைஞரொருவர் நேற்று (19) மாலை யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை சிவபுரி பகுதியைச் சேர்ந்த 33 வயதான சிவபாலசுந்தரம் மயூரன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொமும்பில் நடைபெற்று வரும், 69 வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் நடுவராக செயற்பட்டவர் ஆவார்.

இந்நிலையில் அவர், கொமும்பில் இருந்து வவுனியா நோக்கி ரயிலில் சென்று மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது வீதியை கடக்க முற்பட்ட யானை இவரை தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26
news-image

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை...

2025-03-20 02:55:15
news-image

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண...

2025-03-20 02:51:31
news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38