ஆறு இழுவை படகுகளுடன் 43 இந்திய மீனவர்கள் கைது

Published By: Vishnu

19 Dec, 2021 | 11:14 AM
image

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற் பகுதியில் நேற்றிரவு 43 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்கள் பயன்படுத்திய 06 இழுவைப் படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொவிட்-19 நெறிமுறைகளுக்கு இணங்க கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனர்வளை விரைவான அன்டிஜென் சோதனைகளுக்கு உட்படுத்தி, சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிதட இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்திருந்தது.

நாட்டின் மீன்வளத்தைப் பாதுகாக்கவும், உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், வெளிநாட்டு மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் மற்றும் பிற சட்டவிரோத செயல்களைத் தடுக்க, இலங்கை கடற்படை தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16