2021 உலக அழகி இறுதிப்போட்டி பல போட்டியாளர்களுக்கு கொவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வியாழக்கிழமை ஒத்திவைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இறுதிப் போட்டி நடைபெறவிருந்த பியூர்டோ ரிகோவில் போட்டியாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
97 போட்டியாளர்களில் 23 பேரும், 15 ஊழியர்களும் இதுவரை கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்.
இறுதிப் போட்டியின் ஒளிபரப்பு அடுத்த 90 நாட்களுக்குள் பியூர்டோ ரிகோவில் மீண்டும் திட்டமிடப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM