logo

இரசாய உரத்தினால் மனிதருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய விசேட செயலணி

Published By: Vishnu

16 Dec, 2021 | 04:45 PM
image

இரசாயன உரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக விசேட செயலணியொன்றை அமைக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டத்தை அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

May be an image of 2 people, people sitting, people standing and indoor

சுகாதார அமைச்சரும் விவசாய அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அந்த அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் இசுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த செயலணிக்கு சுகாதாரம் உட்பட பல துறைகளைச் சேர்ந்த சுயேச்சையான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும், அதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல வலியுறுத்தினார்.

கடந்த சில வருடங்களாக இது தொடர்பாக நடத்தப்பட்ட சில ஆய்வுகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை இரசாயன உரப் பாவனையை தடுப்பதற்காக விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு சுகாதாரம் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது எனவும் இது ஒரு தலைசிறந்த தேசிய வேலைத்திட்டம் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

'புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்'...

2023-06-10 16:08:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கத்தின்...

2023-06-10 16:08:17
news-image

மன்னாரில் மானிய எரிபொருள் வழங்குவதில் குளறுபடி;...

2023-06-10 13:25:43
news-image

33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள்

2023-06-10 12:37:55
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது-இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் குரலை...

2023-06-10 11:12:06