பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி ; சுமார் ஒரு இலட்சம் பேர் வெளியேற்றம்

Published By: Vishnu

16 Dec, 2021 | 03:33 PM
image

ஒரு சக்திவாய்ந்த சூறாவளி வியாழன் அன்று பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு பகுதியை கடக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பேரழிவுக்கு உள்ளாகக்கூடிய அதிக ஆபத்தான பகுதிகளிலிருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சூறாவளிக்கு 'ராய்' என்று பெயரிடப்பட்டதுடன், மணிக்கு 185 கிலோமீற்றர் (115 மைல்) வேகத்தில் இதன் வேகம் அமைந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதங்கள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் இராணுவம் மற்றும் கடலோர காவல்படை மீட்பு பணியாளர்கள் குடியிருப்பாளர்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த ஆண்டு பிலிப்பைன்ஸை தாக்கும் 15 ஆவது புயல் ராய் ஆகும்.

Image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்...

2025-05-24 07:29:39
news-image

தமிழகத்தில் புதிய வகை கொரோனாதொற்று இல்லை:...

2025-05-23 16:10:34
news-image

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்...

2025-05-23 13:27:47
news-image

ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினை கடுமையாக தண்டித்தது...

2025-05-23 13:07:18
news-image

ஈரானின் அணுசக்திகட்டமைப்புகள் மீது தாக்குதலை மேற்கொள்ள...

2025-05-23 11:02:22
news-image

கேரளாவில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு:...

2025-05-22 16:59:56
news-image

உலக அழகு ராணி போட்டியில் இருந்து...

2025-05-22 16:10:45
news-image

பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள்...

2025-05-22 15:29:07
news-image

ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம்...

2025-05-22 15:06:12
news-image

கிரீஸில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி...

2025-05-22 13:37:07
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரைக்கு விஜயம் மேற்கொண்ட இராஜதந்திரிகளை...

2025-05-22 12:33:53
news-image

வொசிங்டனில் இஸ்ரேலிய தூதரக பணியாளர்கள் இருவர்...

2025-05-22 10:45:07