உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP) பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.
சேவைத் தேவைகள் தொடர்பில் பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி இலங்கை பொலிஸ்துறையின் கே-9 பிரிவு பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வெதமுல்ல, பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மனித உரிமைப் பிரிவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரகவிருந்த ஜே.ஏ.கே. ஜயசிங்க, பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
ஐ.டபிள்யூ.ஜி.ஆர். கந்தேவத்த பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM