ஐரோப்பிய நாடான பெலருஸ் எதிர்க்கட்சித் தலைவரின் கணவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு அந் நாட்டு நீதிமன்றம் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய பெலருஸ் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்ப்பு இயக்கத்தைத் தூண்டியமைக்காகவே அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு நகரமான கோமலில் உள்ள ஒரு தடுப்பு மையத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பல மாதங்கள் நீடித்த விசாரணையைத் தொடர்ந்து, நீதிமன்றம் கலகங்களை ஏற்பாடு செய்ததற்காகவும், சமூக வெறுப்பைத் தூண்டியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்ட 43 வயதான டிகானோவ்ஸ்கிற்கு நீதிமன்றம் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM