நிதி அமைச்சரின் திடீர் டுபாய் பயணம்

Published By: Vishnu

15 Dec, 2021 | 10:27 AM
image

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று டுபாய் சென்றுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 02.55 மணியளவில் எமிரேட்ஸ் எயார்லைன் விமானத்தில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து சிங்கப்பூர் சென்றார்.

ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க, வெளியேறியதை உறுதிப்படுத்திய போதிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனாதிபதியின் அட்டவணை குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று கூறினார்.

ஜனாதிபதியின் பயணத்தையடுத்து, அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை (13) மாலை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17