(எம்.எப்.எம்.பஸீர்)
தனது ஐந்து பிள்ளைகளை, சிறு காட்டுப்பகுதியுடன் கூடிய தென்னந்தோப்பில் தவிக்கவிட்டுவிட்டு, கள்ளக் காதலனுடன் சென்றதாக கூறப்படும் தாயையும், அவரது கள்ளக் காதலனையும் புதன் கிழமை வரை விளக்கமறியலில் வைக்க வாரியபொல நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
வாரியபொல பதில் நீதிவான் சுனில் அபேவர்தன முன்னிலையில், குறித்த தாயும் அவரது கள்ளக் காதலனும் வாரியபொல பொலிஸாரினால் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
வாரியபொல - அம்பகடவர பகுதியின் தெந்தந்தொப்பொன்றில் பாதுகாப்பு வீடொன்றில் வசித்த 30 வயதான எனும் 5 பிள்ளைகளின் தய்யொருவரும், 36 வயதான அவரது கள்ளக் காதலன் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM