நாட்டில் கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக இன்றைய தினம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் கொரோனா தொற்றனால பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 14,573 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிபடுத்தியுள்ளார்.
முன்னதாக 567 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டது.
அதனால் நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 571,239 ஆக அதிகரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM