சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பிரேசில் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Published By: Vishnu

09 Dec, 2021 | 05:20 PM
image

சர்வதேச பொலிஸாரினால் (INTERPOL) தேடப்பட்டு வந்த பிரேசில் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதானவர் 23 வயதுடைய பிரேசில் யுவதி ஆவார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக இவர் குறித்து இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த வேளையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை கைது செய்யப்பட்ட அவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02