சர்வதேச பொலிஸாரினால் (INTERPOL) தேடப்பட்டு வந்த பிரேசில் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதானவர் 23 வயதுடைய பிரேசில் யுவதி ஆவார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக இவர் குறித்து இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த வேளையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கைது செய்யப்பட்ட அவர் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM