கிளிநொச்சி இராணுவ முகாமிலிருந்து விடுமுறைக்கு வெல்லவாயவில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் இன்று 08-12-2021 இடம்பெற்றுள்ளது.
வெல்லவாய கரந்தகொல்லைப் பகுதியைச் சேர்ந்த ஆர்.எம். மதுசான் என்ற 21 வயதுடைய இராணுவ சிப்பாயே, இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த மரணம் தற்கொலையென தெரிவித்த திடீர் மரண விசாரண அதிகாரி, தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லையென்றும் கூறினார்.
இது குறித்து வெல்லவாயாப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM