இராணுவச் சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை

Published By: Digital Desk 4

08 Dec, 2021 | 04:27 PM
image

கிளிநொச்சி இராணுவ முகாமிலிருந்து  விடுமுறைக்கு வெல்லவாயவில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் இன்று 08-12-2021 இடம்பெற்றுள்ளது.

காதலித்தவரை கரம் பிடிக்கவில்லை என மனமுடைந்த யுவதி தூக்கிட்டு தற்கொலை | Virakesari.lk

வெல்லவாய கரந்தகொல்லைப் பகுதியைச் சேர்ந்த ஆர்.எம். மதுசான் என்ற 21 வயதுடைய இராணுவ சிப்பாயே, இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த மரணம் தற்கொலையென தெரிவித்த திடீர் மரண விசாரண அதிகாரி, தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லையென்றும் கூறினார்.

இது குறித்து வெல்லவாயாப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலங்கம - அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச்...

2026-02-13 18:44:31
news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29