இராணுவச் சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை

Published By: Digital Desk 4

08 Dec, 2021 | 04:27 PM
image

கிளிநொச்சி இராணுவ முகாமிலிருந்து  விடுமுறைக்கு வெல்லவாயவில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் இன்று 08-12-2021 இடம்பெற்றுள்ளது.

காதலித்தவரை கரம் பிடிக்கவில்லை என மனமுடைந்த யுவதி தூக்கிட்டு தற்கொலை | Virakesari.lk

வெல்லவாய கரந்தகொல்லைப் பகுதியைச் சேர்ந்த ஆர்.எம். மதுசான் என்ற 21 வயதுடைய இராணுவ சிப்பாயே, இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த மரணம் தற்கொலையென தெரிவித்த திடீர் மரண விசாரண அதிகாரி, தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லையென்றும் கூறினார்.

இது குறித்து வெல்லவாயாப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51
news-image

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவது...

2026-08-08 11:24:38
news-image

பிரகீத் எக்னெலிகொட வழக்கு: விசேட மூவர்...

2026-08-08 10:56:46
news-image

பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்குமாறு கோரி மக்கள்...

2026-08-08 10:53:50
news-image

யாழில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாவிகளை இலக்காக...

2026-08-08 10:39:40
news-image

சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த...

2026-08-08 10:34:00
news-image

புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர்...

2026-08-08 09:57:10
news-image

நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை:...

2026-08-08 09:54:46