பரதநாட்டிய அரங்கேற்றம்

Published By: Digital Desk 2

07 Dec, 2021 | 07:09 PM
image

திரு திருமதி சுவீந்திரன் அவர்களின் புதல்வி சுவஸ்திகா சுவீந்திரன் மற்றும் திரு திருமதி அசோகன் அவர்களின் புதல்வி துர்கா அசோகன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கலாசூரி, ஆச்சார்ய கலா சாகர ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்கள் நெறியாள்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் (75 லோரன்ஸ் வீதி, கொழும்பு 04) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு திரு சஞ்சய் ராஜரட்னம் (சட்டமாஅதிபர்) பிரதம விருந்தினராகவும் திருமதி ஈஷா ஸ்பெல்டவின் (அதிபர் - கொழும்பு லேடீஸ் கல்லூரி) மற்றும் திரு அன்டனி செல்லையா (உப அதிபர் - தெஹிவளை கேட்வேய் கல்லூரி ) சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்க உள்ளனர். 

அணிசேர் கலைஞர்களாக,  குரலிசை - ஸ்ரீ. ஆரூரன், மிருதங்கம் - ஸ்ரீ. கண்ணதாசன், வயலின் - ஸ்ரீ. திபாகரன், புல்லாங்குழல் ஸ்ரீ. பிரியந்த மற்றும் தாள தரங்கம் ஸ்ரீ.  ரட்ணதுரை ஆகியோரின் பங்களிப்புடன் அரங்கேற்றம் நடைபெறவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25