இலங்கை இராணுவத்தின் 59 ஆவது பதவி நிலை பிரதானியாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் சிபாரிசு மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் அவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாக லியனகே கடமையாற்றியுள்ளார்.
இராணுவத்தின் 58 ஆவது பதவி நிலை பிரதானியும், கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா 35 வருட அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த சேவையின் பின்னர் இராணுவத்தில் இருந்து பெற்றுள்ள நிலையிலேயே இந்த நியனம் வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM