பாகிஸ்தானின், சியால்கோட்டில் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்த போது படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொழில்துறை அமைச்சர் முன்வைத்த இதற்கான அமைச்சரவை யோசனைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM