150 பில்லியன் அமெரிக்க டொலர் கோரி ஃபேஸ்புக் மீது ரோஹிங்கியாக்கள் வழக்கு தொடுப்பு

Published By: Vishnu

07 Dec, 2021 | 09:48 AM
image

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள டஜன் கணக்கான ரோஹிங்கியா அகதிகள் சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் மீது 150 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.

Rohingya refugees

மியான்மர் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை தீவிரப்படுத்தியதன் மூலம், சமூக வலைதளம் தனது தளத்தில் வெறுப்புப் பேச்சைத் தடுக்கத் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டியே அவர்கள் இந்த வழக்கினை தொடர்ந்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் தற்சமயம் 'Meta' என அழைக்கப்படும் ஃபேஸ்புக் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

2017 ஆம் ஆண்டு பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் இராணுவ ஒடுக்குமுறையின் போது 10,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முக்கியமாக முஸ்லிம் குழு மியான்மரில் பரவலான பாகுபாட்டை எதிர்கொள்கிறது, அங்கு அவர்கள் நாட்டில் தலைமுறைகளாக வாழ்ந்த போதிலும் அவர்கள் தலையீட்டாளர்களாக வெறுக்கப்படுகிறார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48
news-image

புறா வளர்ப்பால் 2 நுரையீரலும் செயலிழந்த...

2023-09-22 10:47:19
news-image

இந்தியாவில் உள்ள கனடா தூதரக பணியாளர்களிற்கு...

2023-09-21 15:31:04
news-image

கனடாவுக்கான விசா சேவை இடைநிறுத்தம்: இந்தியா...

2023-09-21 13:16:58
news-image

ஐநா சபைக்குள் ஈரான் ஜனாதிபதிக்கு எதிராக...

2023-09-21 12:27:04
news-image

 வுஹான் ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்து கொவிட்19 கசிந்­தது என்­பதை  ...

2023-09-21 10:45:26