இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள டஜன் கணக்கான ரோஹிங்கியா அகதிகள் சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் மீது 150 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர்.
மியான்மர் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை தீவிரப்படுத்தியதன் மூலம், சமூக வலைதளம் தனது தளத்தில் வெறுப்புப் பேச்சைத் தடுக்கத் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டியே அவர்கள் இந்த வழக்கினை தொடர்ந்துள்ளனர்.
எனினும் இது தொடர்பில் தற்சமயம் 'Meta' என அழைக்கப்படும் ஃபேஸ்புக் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.
2017 ஆம் ஆண்டு பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் இராணுவ ஒடுக்குமுறையின் போது 10,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமாக முஸ்லிம் குழு மியான்மரில் பரவலான பாகுபாட்டை எதிர்கொள்கிறது, அங்கு அவர்கள் நாட்டில் தலைமுறைகளாக வாழ்ந்த போதிலும் அவர்கள் தலையீட்டாளர்களாக வெறுக்கப்படுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM