பிரியந்த குமாரவின் பூதவுடல் அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

Published By: Vishnu

07 Dec, 2021 | 08:26 AM
image

பாகிஸ்தானின் சியால்கோட்டில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் பூதவுடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்று மாலை பாகிஸ்தானின் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடைபெற்றது.

இந் நிலையில் பூதவுடல் இன்று அதிகாலை 3 மணியளவில் கனேமுல்லயில் அமைந்துள்ள அவரது இல்லத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47