பாகிஸ்தானின் சியால்கோட்டில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் பூதவுடல் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நேற்று மாலை பாகிஸ்தானின் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடைபெற்றது.
இந் நிலையில் பூதவுடல் இன்று அதிகாலை 3 மணியளவில் கனேமுல்லயில் அமைந்துள்ள அவரது இல்லத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM