முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு கடற்கரையில் இன்று (05)மாலை வவுனியாவில் இருந்து வருகை தந்த மூவர் கடலில் இறங்கி நீராடச் சென்றபோது காணாமல் பேயுள்ளனர் .
காணாமல் போன மூவரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM