இறைச்சி விற்பனை நிலையத்திற்கருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை : இருவர் கைது

Published By: Digital Desk 4

05 Dec, 2021 | 11:50 AM
image

(எம்.மனோசித்ரா)

பேலியகொட பொலிஸ் பிரிவில் இறைச்சி விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மனைவியையும் 3 வயது மகளையும் கொலை செய்த தந்தை தூக்கிட்டு தற்கொலை ! |  Virakesari.lk

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 33 வயதுடைய பேலியகொடை , மீகஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 42 மற்றும் 45 வயதுகளையுடைய பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். பேலியகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08