இறைச்சி விற்பனை நிலையத்திற்கருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை : இருவர் கைது

Published By: Digital Desk 4

05 Dec, 2021 | 11:50 AM
image

(எம்.மனோசித்ரா)

பேலியகொட பொலிஸ் பிரிவில் இறைச்சி விற்பனை நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மனைவியையும் 3 வயது மகளையும் கொலை செய்த தந்தை தூக்கிட்டு தற்கொலை ! |  Virakesari.lk

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 33 வயதுடைய பேலியகொடை , மீகஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 42 மற்றும் 45 வயதுகளையுடைய பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். பேலியகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் துண்டிப்பினால் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பில்...

2025-02-11 22:30:03
news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28