அடுத்தவருடம் மார்ச் மாதம் எட்கா கைச்சாத்திடப்படலாம் :  மலிக் 

Published By: MD.Lucias

27 Sep, 2016 | 08:18 PM
image

 இலங்கை இந்திய நாடுகளுக்கு  இடையிலான  பொருளாதார  தொழில்நுட்ப கூட்டுறவு  உடன்படிக்கை  தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் மாதமளவில்  முடிவடையும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால்   இருதரப்பிலும் காணப்படுகின்ற கரிசனைகள் குறித்து ஆராய்ந்துவிட்டே இறுதி முடிவு எடுக்கப்படும். எட்கா  உடன்படிக்கை  எவ்வளவு  முடியுமோ அவ்வளவு விரைவாக   முன்னெடுக்கவே  முயற்சிக்கின்றோம் என்று  சர்வதேச வர்த்தக மற்றும்  அபிவிருத்தி மூலோபாய அமைச்சர்   மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். 

இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்ட இந்திய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இன்று கொழும்பில் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27