இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார தொழில்நுட்ப கூட்டுறவு உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் மார்ச் மாதமளவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இருதரப்பிலும் காணப்படுகின்ற கரிசனைகள் குறித்து ஆராய்ந்துவிட்டே இறுதி முடிவு எடுக்கப்படும். எட்கா உடன்படிக்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக முன்னெடுக்கவே முயற்சிக்கின்றோம் என்று சர்வதேச வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இன்று கொழும்பில் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM