ஏற்றுமதி பொருளாதாரத்துறையை மேம்படுத்துவதில் அவதானம் - அருந்திக பெர்னாண்டோ

Published By: Gayathri

01 Dec, 2021 | 12:35 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2022 ஆம் ஆண்டு முதல் தேசிய உற்பத்திகளை அடிப்படையாகக்கொண்டு ஏற்றுமதி பொருளாதாரத்துறையை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை  நிச்சயம் நிறைவேற்றுவோம். அடுத்த வருடம் முதல் நாடு பல்துறைகளும் வளர்ச்சியடையும்.

கருவாப்பட்டை அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பிரனாந்து தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகளையும், அடிப்படை நிர்வாகத்தையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு முதல் தேசிய உற்பத்திகளை அடிப்படையாகக்கொண்டு ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 2024 ஆம் ஆண்டுக்குள் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

அடுத்த ஆண்டு முதல் தேசிய உற்பத்திகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்து துறைகளும் அபிவிருத்தி செய்யப்படும். அதன் உச்ச பலனை நாட்டு மக்கள் முழுமையாக பெற்றுக்கொள்வார்கள்.

கருவாப்பட்டை, கராம்பு ,ஏலம் உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர் உற்பத்தியை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

கறுவாப்பட்டை ஆகிய சிறு ஏற்றுமதி பொருட்களை அபிவிருத்தி செய்வது பிரதான நோக்காமாக உள்ளது. கறுவாப்பட்டை அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58