தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

Published By: Robert

27 Sep, 2016 | 01:44 PM
image

நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டுமென கோரி பொகவந்தலாவை கம்பனிக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவை பகுதிக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பொகவந்தலாவை நகரிலும் நோர்வூட் பிரதேச தொழிலாளர்கள் நோர்வூட் நகரிலும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 “நியாயமான சம்பளத்தை சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்டக் கம்பனிகள் முன்வரவேண்டும்' 'அரசாங்கம் சம்பள பேச்சுவார்த்தையில் தலையிட்டு உடனடியாக தீர்வை பெற்றுத்தர வேண்டும்' என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோஷமெழுப்பினர்.

இதேவேளை, நோர்வூட் தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளிரடம் மகஜரொன்றை கையளித்ததுடன் எதிர்வரும் 5 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெறாவிடின் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் சூளுரைத்தனர்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04