(ஆர்.யசி)
அடுத்த மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து களமிறங்குவது உறுதியென்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளரும் முன்னாள் செயலாளருமான ரோஹன லக்ஷ்மன் பியதாஸ கேசரிக்கு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டமொன்று கடந்த வாரம் கூடிய வேளையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதன் போது ஆராய்ந்துள்ளனர்.
எனினும் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக ஆளும் பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் குறித்தும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்கப்படுகின்ற நிலையில் கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஆராயவும் அடுத்த வாரம் மீண்டும் அவரச சந்திப்பொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அவரது கொழும்பு இல்லத்தில் கூடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM