குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு யாழ். பல்கலையில் அஞ்சலி

Published By: Gayathri

26 Nov, 2021 | 05:22 PM
image

திருகோணமலை கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகத்தால் நினைவேந்தல் நிகழ்வு  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் அஞ்சலியில் ஈடுபட்டனர். 

மேலும் குறித்த தமது கனவுகளைக் கொண்டு பாடசாலைக்குச் சென்று உயிரிழந்த அந்த மாணவர்களுக்கு  உரிய நீதி கிடைக்கவேண்டும் எனவும், பல்கலைக்கழக மாணவர்கள் சமுதாயம் வலியுறுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01
news-image

இலங்கை அரசியலுக்கு மகா சங்கத்தின் வழிகாட்டுதலும்...

2025-03-19 12:08:33
news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் ஆரம்பம்...

2025-03-19 12:10:26
news-image

6 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...

2025-03-19 11:55:55
news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36